ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal
ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal
எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு
சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர்.
இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரதுசிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் இதழ்களிலும் (வாசகசாலை, அந்தி மழை, கலகம், தகவு) வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://nadukal.in/அழலுறைத்-துயில்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free