அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மலையக அரசியல் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
view more