இலங்கை வட பகுதி மீனவர்கள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையால் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூறுகின்றார்கள். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசுகளும் ஒரு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
view more