பங்களாதேஷ் நாடு தற்போது சந்திக்கும் அரசியல் நெருக்கடி குறித்தும், பிரதமர் ஷேக் ஹசினா ஏன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்ற அரசியல் பின்னணி குறித்தும், எதிர்கால அரசியல் குறித்தும் அலசுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவர் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
view more