இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் ஒரு புதிய டிஜிட்டல் அடையாள முறையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று அறிவித்துள்ளது. அனைத்து ஆஸ்திரேலியர்களும் கடவுச்சீட்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களை ஒப்படைப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தங்கள் மொபைல் தொலைபேசிகளில் டிஜிட்டல் அடையாள முறையைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
view more