ஆஸ்திரேலியாவில் இவ்வருடம் ஜுலை வரையிலான 6 மாத காலப்பகுதியில் 14, 877 பேர் இங்கிருந்தபடி புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
view more