அமெரிக்கத் தமிழ் வானொலியின் "ஒருதுளிக் கவிதை"" நிகழ்ச்சியில் "மகள்" என்ற தலைப்பில் முதல் பகுதி. இதில் உலகெங்கும் உள்ள மகளிர் தங்கள் கவிதைகளை எழுதி வாசிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தவர் கவிஞர் தி.அமிர்தகணேசன் (அகன்). முன்னுரை மகாகவி ஈரோடு தமிழன்பன், இந்தியா. கவிதை எழுதி வாசிப்பவர்கள் கவிஞர் ஜெயா மாறன் (அட்லாண்டா), கவிஞர் சகீலா (புதுச்சேரி), கவிஞர் சுவர்ணா முத்துகிருட்டிணன் (நியூஜெர்சி), கவிஞர் சியாமளா ராஜசேகரன் (சென்னை), கவிஞர் கீதா (சென்னை), கவிஞர் இராஜி இராமச்சந்திரன் (அட்லாண்டா), கவிஞர் ஹேமா இராமச்சந்திரன் (டென்மார்க்), கவிஞர் பிரபா ஆனந்த் (சென்னை).
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more