வணக்கம். பரிசிலர்க்கு எளியன். மூவேந்தர்கள் பாரி மன்னன் உடைய அந்த பறம்பு மலையை முற்றுகை இடுகிறார்கள் . பாரியின் நெருங்கிய நண்பரான கபிலர் மூவேந்தர்களை சந்தித்து பாரியை வாள் வேல் வில் இவைகளால் வெற்றி பெற முடியாது என்றும் அன்பால் மட்டுமே அவனை வெற்றி பெற முடியும் என்று அவர்களுக்க எடுத்துரைப்பதே இந்த சிறுகதை
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/nandhini-bala/support
view more