வணக்கம், புலவர் தூது. ஔவையார் போர் தூதுக்காக தொண்டைமானை சந்திக்க செல்கிறார். அங்கு அவன் தற்பெருமை பேச, ஔவையார் அதற்கு தக்க பதிலடியும், புத்திமதியும் புகட்டுகிறார். அது எப்படி என்பதை விவரிப்பதுதான் இந்த கதை.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/nandhini-bala/support
view more