நா. வானமாமலை : நாட்டார் படைப்புக்களுக்கும் மார்க்சீயச் சிந்தனைகளுக்கும் கல்விக்கழகங்களில் உயரிய இடம்பெற்றுத் தந்தவர் என்ற வகையில் நம் போற்றுதலுக்குரியவர் நா. வானமாமலை எனும் நா.வா. திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் திசம்பர் 7, 1907-இல் பிறந்த நா.வானமாமலை, முதுபெரும் ஆராய்ச்சியாளர், பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்த புதுமைவாதி; முற்போக்கு இலக்கியவாதி; பாட்டாளி மக்களின் தோழர்; இளம் எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த ஆசான் எனப் பல்வேறு சிறப்புக்களுக்கும் உரியவர்.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more