வணக்கம். குழந்தையின் சிரிப்பில். போரில் தோற்றுப்போன மலைமானுடைய இரு குழந்தைகளையும் யானையின் காலிட்டு இடரி கொல்ல முடிவு செய்கிறான் கிள்ளிவளவன். அவனுடைய இந்த செயல் நியாயமற்றது என்று எடுத்துரைக்கிறார் கோவூர் கிழார். அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறும் கதையை இந்த கதை. நன்றி
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/nandhini-bala/support
view more