வணக்கம். இரு பகைகள். அவ்வையார் ஒரு முறை அதியமானை சந்திக்கச் செல்லும் பொழுது, அதியமான் மகன் பொகுட்டெழினிக்கு இருக்கும் இரு வகையான பகை பற்றி அறிந்து கொள்கிறார். அது என்ன பகை என்பதை அதியமானிடம் அவ்வையார் கூறும் நிகழ்ச்சியே இந்த கதை.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/nandhini-bala/support
view more